
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது மட்டும் ம்கிழ்ச்சி இல்லை. கண்காட்சிக்குப் போவது, அடுக்கியும், கலைத்தும் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்ப்பது, இத்துனை தலைப்புகளா???இத்துனை புத்தகங்களா??? என அதிசயிப்பது, புத்தகங்கள் வாங்கிச் செல்வோரைப் பார்த்து மகிழ்வது என ஒவ்வொரு விடயமும் மகிழ்வூட்டக் கூடியதே.
![]() |
எனும் கவிதை புத்தகம் அரங்கம் எண் 14 ஸ்ரீபுத்தக களஞ்சியம் மற்றும் அரங்கம் எண் 46 நியு செஞ்சுரி புக் ஹவுஸ் கிடைக்கபெறும்

No comments:
Post a Comment