
புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதில் மாணவர்கள் அதிக மதி நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதற்கு புனேவை சேர்ந்த விக்னேஷ் சுந்தர்ராஜன் என்ற 14 வயது நிரம்பிய மாணவன் ஓர் சிறந்த உதாரணம். இவர் புதிய சோஷியல் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
None