பாலிடெக்னிக்கில் (Polytechnic) படிப்பை முடிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு: பாலிடெக்னிக் படிப்பை முடிக்காத மாணவர்களின் விடுபட்ட தேர்வுகளை எழுதுவதற்கான கருணை வாய்ப்பை, அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 91 ஆயிரம் பேரின் தொடர் கல்விக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் 30 அரசு, 34 உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் மற்றும் 365 சுயநிதி பாலிடெக்னிக் உட்பட 450 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. தேர்ச்சி பெறாதது, படிப்பை தொடர...
Read more »
Related posts:
- Metro Rail (CMRL) திட்டப் படிப்பை வழங்கும் சென்னை IIT
- இனி ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கலாம்!!
- இன்ஜினியரிங் மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பு பெறுவது எப்படி – ஆடியோ
Related Posts: