Monday, December 31, 2012
இந்தியன் குரல்: NEW RULES TO RTI ACT., 2005
இந்தியன் குரல்: NEW RULES TO RTI ACT., 2005: தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இல் 2012-ம் ஆண்டின் புதிய விதிமுறைகள் தகவல் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர்களே இந்த இணைப்பை அல்லது தகவலை அ...
|
|
Friday, December 28, 2012
நேரடி மானியம் - Direct Cash Transfer - ஜாக்கிரதை மக்களே!
இதுவரை
கேஸ் சிலிண்டர்களின் அசல் விலை 900 சொச்சம் ரூபாய். ஆனால் மத்திய அரசு மானிய விலையில் (Subsidy) நமக்கு 450 சொச்ச ரூபாய்க்கு தருகிறது. மீதி பணத்தை சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தந்துவிடுகிறது.
இனி
நாம் கேஸ் சிலிண்டர்களை முழு விலையான 900 கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மானிய பணத்தை அரசு நமது பாங்க் அக்கவுண்டில் போட்டுவிடும்.
தற்போது இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?
சோதனை முறையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பென்ஷன், பி.எஃப் உள்ளிட்டவை கூட இத்திட்டத்தில் இருப்பதால் மக்கள் இதை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் என்ன இலாபம்?
ரேஷன் அரிசி, சர்க்கரை, கெரஸின் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் வருவதால், ரேஷன் அரிசி இனி மானிய விலையில் கிடைக்காது. எனவே ரேஷன் பொருட்களின் கடத்தல் நீங்கும். போலி ரேஷன் பெறுநர்களுக்கு இடமிருக்காது. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பதவியில் இருப்பவர்களின் ஓட்டு வங்கி காப்பாற்றப்படுகிறது.
யார் யாரெல்லாம் இந்த திட்டத்தை அனுபவிக்க முடியும்?
மத்திய அரசு வழங்கி வரும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பெற முடியும். எனவே இந்தியர்கள் அனைவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டிய கட்டாயம் வரும். ஒவ்வொரு குடும்பத்தலைவரும் பரம ஏழையாக இருந்தாலும் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும்.
இதனால் என்ன நஷ்டம்?
அரசாங்கத்துக்கு இதனால் பெரிய நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் மக்கள் பாடு திண்டாட்டமாக பெருமளவு வாய்ப்பு உள்ளது. முதலாவதாக மக்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித்துவிடுவதால், வருமானம் அதிகரித்துவிட்டதாக மாயையான எண்ணம் ஏற்படும். அதனால் விலைவாசி எகிறினாலும், கவலையே இன்றி எந்த விலையாக இருந்தாலும் பணம் கொடுத்து வாங்குகிற மனப்பக்குவம் வந்துவிடும். அதே சமயம் மானியமாக நமது வங்கிக்கு வருகிற பணத்தை நாம் நமது தேவைக்கு பயன்படுத்தாமல் வீண் செலவு செய்யும் வாய்ப்புதான் அதிகம். இந்தப் பணத்தை கவர்வதற்காகவே டாஸ்மாக்குகளும், ஷாப்பிங் மால்களும் காத்திருக்கின்றன. எனவே வங்கி வழியாக நேரடியாக பணம் வந்தாலும், பணம் மீண்டும் அரசாங்கத்துக்கும், தனியார் வியாபாரிகளுக்கும் சென்றுவிடும்.
கேஸ் சிலிண்டர்களின் அசல் விலை 900 சொச்சம் ரூபாய். ஆனால் மத்திய அரசு மானிய விலையில் (Subsidy) நமக்கு 450 சொச்ச ரூபாய்க்கு தருகிறது. மீதி பணத்தை சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தந்துவிடுகிறது.
இனி
நாம் கேஸ் சிலிண்டர்களை முழு விலையான 900 கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மானிய பணத்தை அரசு நமது பாங்க் அக்கவுண்டில் போட்டுவிடும்.
தற்போது இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?
சோதனை முறையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பென்ஷன், பி.எஃப் உள்ளிட்டவை கூட இத்திட்டத்தில் இருப்பதால் மக்கள் இதை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் என்ன இலாபம்?
ரேஷன் அரிசி, சர்க்கரை, கெரஸின் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் வருவதால், ரேஷன் அரிசி இனி மானிய விலையில் கிடைக்காது. எனவே ரேஷன் பொருட்களின் கடத்தல் நீங்கும். போலி ரேஷன் பெறுநர்களுக்கு இடமிருக்காது. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பதவியில் இருப்பவர்களின் ஓட்டு வங்கி காப்பாற்றப்படுகிறது.
யார் யாரெல்லாம் இந்த திட்டத்தை அனுபவிக்க முடியும்?
மத்திய அரசு வழங்கி வரும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பெற முடியும். எனவே இந்தியர்கள் அனைவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டிய கட்டாயம் வரும். ஒவ்வொரு குடும்பத்தலைவரும் பரம ஏழையாக இருந்தாலும் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும்.
இதனால் என்ன நஷ்டம்?
அரசாங்கத்துக்கு இதனால் பெரிய நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் மக்கள் பாடு திண்டாட்டமாக பெருமளவு வாய்ப்பு உள்ளது. முதலாவதாக மக்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித்துவிடுவதால், வருமானம் அதிகரித்துவிட்டதாக மாயையான எண்ணம் ஏற்படும். அதனால் விலைவாசி எகிறினாலும், கவலையே இன்றி எந்த விலையாக இருந்தாலும் பணம் கொடுத்து வாங்குகிற மனப்பக்குவம் வந்துவிடும். அதே சமயம் மானியமாக நமது வங்கிக்கு வருகிற பணத்தை நாம் நமது தேவைக்கு பயன்படுத்தாமல் வீண் செலவு செய்யும் வாய்ப்புதான் அதிகம். இந்தப் பணத்தை கவர்வதற்காகவே டாஸ்மாக்குகளும், ஷாப்பிங் மால்களும் காத்திருக்கின்றன. எனவே வங்கி வழியாக நேரடியாக பணம் வந்தாலும், பணம் மீண்டும் அரசாங்கத்துக்கும், தனியார் வியாபாரிகளுக்கும் சென்றுவிடும்.
|
|
Wednesday, December 26, 2012
மானியமா? பிச்சையா? ( இது சிந்திக்கலாம் தளத்தின் பதிவு)
மக்களுக்கு நேரடி மானியம் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருப்பது யாரை செழிமைபடுத்துவதற்கு என்று தெரியவில்லை. அடித் தட்டு மக்களை வளப்படுத்தவா இல்லை அரசிடம் பணம் கொழுத்திருப்பதை காட்டவா? மானியம் கொடுப்பதனால் இந்தியாவில் உள்ள வறுமை அடியோடு ஒழிந்து விடுமா? போன்ற பல கேள்விகள் பலரது தலையை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
|
|
ஒரே முகவரியில் இரு ரேஷன் கார்டு : "தத்கல்' முறையில் வழங்க திட்டம்
ஒரே முகவரியில், ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர், இரண்டு ரேஷன் கார்டுகள் பெற விரும்பினால், ஒரு கார்டுக்கு பொருட்கள் இல்லா, முகவரி கார்டினை, "தத்கல்' முறையில் வழங்கும் திட்டம், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், 2 கோடிக்கும் மேல், ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில், 1.97 கோடி கார்டுகளுக்கு, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த, 2005ல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டு, 2009ல் முடிந்த நிலையில், இணைப்புத் தாள் வழங்கப்பட்டது. ரேஷன் தாள் இணைப்புக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், ரேஷன் கார்டுகளில், இந்தாண்டிற்கும் இணைப்புத்தாளை சேர்க்கும் பணிகள் துவங்க உள்ளன. போலி கார்டுகளை தடுக்கவும், இருக்கும் கார்டுகளை முறைப்படுத்தவும், ஒரே முகவரியில் இருக்கும் ரேஷன் கார்டை, பொருட்களுக்காகவும், காஸ் சிலிண்டர் பெறவும், இரண்டாக பிரிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் மானிய விலையில் சிலிண்டர் தருவதில் மத்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிலிண்டர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு, ஒரே முகவரியில் இருக்கும் கார்டை, இரண்டாக பிரிப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒரே முகவரியில், ஒரே வீட்டில் வாழும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், திருமணமான மகனோ, மகளோ பிரிந்து அதே வீட்டில், மற்றொரு பகுதியில் வசித்தால், அவர்களுக்கு அதே முகவரியில், மற்றொரு கார்டு தரப்படும். அந்த கார்டு,வெறும் முகவரி கார்டாக மட்டுமே இருக்கும்; பொருட்கள் வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கார்டை, "தத்கல்' முறையில், 100 ரூபாய் செலுத்தி, அந்தந்த பகுதி வட்டார வழங்கல் அலுவலகங்களில், ஒரே மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
|
|
Thursday, December 20, 2012
சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம் ,போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?
உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?
|
|
Wednesday, December 19, 2012
தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி
தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி
லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.
லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.
|
|
Monday, December 17, 2012
Saturday, December 15, 2012
ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு
இந்தியாவின் பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.
|
|
Tuesday, December 11, 2012
Monday, December 10, 2012
ஆதார் அட்டை கை மேல காசு! ஞாநி
கை மேல காசு!
இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டியதுதான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கி குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் விதத்தில், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்த திட்டம் ? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதை தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். வெள்ள நிவாரண உதவியையும் ம் இலவச டி.வி.பெட்டியையும் கூச்சமே இல்லாமல் காரில் போய் வாங்கிக் கொண்டு வரக்கூடிய ‘ஏழைகள்’இருக்கும் தேசம்தானே இது. ரேஷன் அட்டைகளிலும் பல போலிகள் உலவுவதும் நிஜம்தான்.
|
|
விஸ்வரூபம் DTH முயற்சி கமலின் அறிக்கை
கமலில் குரலில் இந்த அறிக்கையை கேட்க இங்கேhttp://www.youtube.com/ watch?v=6u-UKmazTxI கிளிக் செயுங்கள்.
விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதை எதிர்ப்போரை க
விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதை எதிர்ப்போரை க
ண்டித்தும், விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கிளப்பி விடப்பட்டுள்ள புரளிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக கமல்ஹாசன் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ.....
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்…அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம்.
உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்…உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது.
இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.
ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்…அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம்.
உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்…உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது.
இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.
ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
|
|
Friday, December 07, 2012
55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை
வீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
|
|
Thursday, December 06, 2012
Wednesday, December 05, 2012
Friday, November 30, 2012
விலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்? கீற்றுவில் - சி.மதிவாணன்
இதுவரை எந்த அரசும் கொண்டுவராத திட்டம் என்று இலவச மடிக் கணிணிகள் திட்டம் பற்றி பலரும் சொல்கிறார்கள். இலவசப் பொருட்களைக் கொடுப்பது அடுத்தத் தேர்தலில் ஜெயிப்பதற்கான வழி என்று இரண்டு திராவிடக் கட்சிகளும் நினைக்கின்றன. அது தவறு என்பதைச் சூடு கண்ட பூனையான கருணாநிதி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா தெரிந்துகொள்வார்.
ஆனால், இலவசப் பொருட்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக என்பது மிகவும் எளிய புரிதல். அதனை ஒரு பொருளாதார நடவடிக்கையாகவும் ஆளுவோர்கள் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு அரசியல் நடவடிக்கையும் கூட. இங்கே நான் சொல்லும் அரசியல் வாக்குப் பெட்டி அரசியல் அல்ல… அது அதனையும் தாண்டி நீண்ட கால நலனுக்கானது. (யாருடன் நலனுக்கானது என்பது வேறு கதை!)
|
|
Labels:
அரசியல்,
கணனி,
செய்திகள்,
நாட்டு நடப்பு,
பொது
Thursday, November 29, 2012
எல்.ஐ.சி.,யில் வேலைவாய்ப்புக்கள்
எல்.ஐ.சி., நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் கோட்ட வாரியாக பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் அப்ரென்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் 01.11.2012 அடிப்படையிலானவை. இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வில் 2 பகுதிகள் இருக்கும். முதல் பிரிவில் டெஸ்ட் ஆப் ரீசனிங் மற்றும் நியூமரிகல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்தும், 2ம் பிரிவில் பொது அறிவு, கரண்ட் அபெயர்ஸ், இங்கிலீஷ் லாங்வேஜ் பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வு 02.02.2013 மற்றும் 03.02.2013 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எல்.ஐ.சி., நிறுவனத்தில் முகவராக இருப்பவர்களின் துணைவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆன்-லைன் முறையிலேயே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் மூன்று வேலை நாட்களுக்குள் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ.500/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணத்தை செலுத்திய பின்னர் கிடைக்கும் சலானில் பதிவு எண் மற்றும் இதர விபரங்களை பத்திரமாக வைக்கவும். பின்னர் இந்த சலானை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. கல்வித் தகுதி மற்றும் ஏனைய முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று அறியவும்.
|
|
Job Alerts 29.11.2012
- CLRI Chennai Recruitment 2012 – Walk in for JRF & Project Assistant Posts
- NEERI Recruitment 2012 – Walk in for Project Assistant & Associate Posts
- Odisha PSC Recruitment 2012 – Apply Online for 811 Asst Section Officer Posts
- GMCH Chandigarh Recruitment 2012 – Reader & Sr Lecturer Posts
- Mira Bhaindar Municipal Corporation Recruitment 2012 – Various Vacancies
- CRRI Recruitment 2012 – Walk in for Senior Research Fellow Posts
- Odisha Public Service Commission – Apply Online for Geologist Posts 2012
- 24 Field Ammunition Depot Recruitment 2012 – 30 Fireman & Mazdoor Posts
- BORL Recruitment 2012 – Vice President & Manager Vacancies
- Oil India Limited Recruitment 2012 – Walk in for Project Assistant Vacancies
- SAC Ahmedabad Recruitment 2012 – Graduate & Technician Apprentice Posts
- Ministry of Defence India recruitment 2012 – Fireman Vacancies
- SCTIMST Recruitment 2012 – Walk in for Various Vacancies
- Ministry of Defence Careers 2012 – 56 Various Vacancies
- Jawahar Navodaya Vidyalaya Recruitment 2012 – Non Teaching Posts
- TMB Recruitment 2012 – Apply Online for Clerk Vacancies
- Sikkim Govt Jobs 2012 – Walk in for Marketing Inspector & Food Technologist Posts
- HAL Koraput Jobs 2012 – Teaching & Non Teaching Vacancies
- Ministry of Defence Vacancies 2012 – Mazdoor Posts
- GTB Hospital Results 2012 – Staff Nurse Final Results
- CIDCO Result 2012 – Clerk Typist, Peon, Driver Final Results
- JPSC Results 2012 – 4th Combined Civil Services Main Exam Final Results
- JKPSC Results 2012 – Lecturer (Super Specialty) Final Results
- HPPSC Results 2012 – Medical Officer (General Wing) Final Results
- RGUKT Results 2012 – Lab Assistant Final Results
- CMERI Results 2012 – Project Fellow, Project Associate Final Results
- Dena Bank Results 2012 – Clerk Final Results
- UBTER Results 2012 – Uttarakhand Civil Court Clerical Written Exam 2012 Results
- Meghalaya Public Service Commission Result 2012 – Judicial Officer, SI Exam Results
- Bombay High Court Result 2012 – President, Non-Judicial Members Exam Results
- APPSC Results 2012 – Group-II Services (PH Candidates) Exam Results
- MES Results 2012 – Mate (SSK) Written Exam Results
- SSB Result 2012 – CT (Safaiwala, Washermen) Written Exam Results
- IDBI Bank Results 2012 – Executives Written Exam Results
- FIS Global careers 2012
- Jeronone Technologies Careers 2012
- Kaushalam Careers 2012
- Cognizant Technology Solutions India Careers 2012
- Adsys India careers 2012
- Google India Careers 2012
- IT Experienced Walk-Ins in Chennai 2012
- Tranzsys Careers 2012
- IT Freshers Walk-Ins in Hyderabad 2012
- Zap Build Technologies careers 2012
- Smart Vision careers 2012
- Bebo Technologies Careers 2012
- Tetcos careers 2012
|
|
Tuesday, November 27, 2012
ரூ.60-ல் அற்புத (விபத்து காப்பீடு) பாலிசி
திடீரென ஏற்படும் விபத்துக்களால் மனிதர்கள் சந்திக்கும் துயரங்க ளும்,
பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் இன்னல்களும் ஏராள
இந்த பாலிசி எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? யார், யாருக்கெல்லாம் பாலி சி எடுக்கலாம்?, கிளைம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அதிகபட்சமாக எவ்வளவுக்கு இந்த பாலிசியை எடுக்கலா ம்?, பிரீமியம் எவ்வளவு என அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொ ல்கிறார் ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணை மேலாள
ர் சந்தானகிருஷ்ணன்.
கட்டாய பாலிசி!
|
|
Sunday, November 25, 2012
2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் மரமாக மாற்றிய இளைஞர்கள்
திருநெல்வேலி:செடி வைத்து நடவு செய்து, இரண்டு ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல், 90 நாட்களில் மரமாக உருவாக்கி, நெல்லையை சேர்ந்த, தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி, மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.
விதைகள் பாவு செய்து, மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து, இயற்கை உரங்களை போட்டு, 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி, புதிய சாதனையை படைத்துள்ளனர்."செப்பறை வல பூமி பசுமை உலகம்' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜுனன், ராஜு, சின்னத்தம்பி, ரவிக்குமார், சங்கர் உள்ளிட்ட, இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.|
|
TIRUPPUR NEWS: மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை ஈர்க்கவே திருப...
TIRUPPUR NEWS: மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை ஈர்க்கவே திருப...: திருப்பூர்: மின்வெட்டு பிரச்னை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் வரும் 28ம் தேதி பேரணி நடக்கிறது என்று திருப்பூர் ...
|
|
TIRUPPUR NEWS: :திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்சம்; குமுறும் ப...
TIRUPPUR NEWS: :திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்சம்; குமுறும் ப...: திருப்பூரில், மின் தடை ஏற்படுவதில், சில பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்கி பாரபட்சம் காட்டி வருவதாக பொதுமக்கள் அதிருப்தி...
|
|
அரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு மற்றும் பதிவு
|
|
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந
்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
|
|
‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா
நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், பூமியில் இருந்து சராசரியாக 370 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியை தினமும் 15 முறை சுற்றி வருகிறது.
சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில் பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்-ஐ பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.
சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில் பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்-ஐ பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்.
|
|
Thursday, November 22, 2012
Job Alerts
- MPPEB Recruitment 2012 – Apply Online for 51 Director Vacancies
- Administration of Dadra & Nagar Haveli – Various Vacancies 2012
- Structural Engineering Research Centre Recruitment 2012 – Walk in for Project Asst Posts
- NCR Allahabad Recruitment 2012 – Group ‘D’ Category Vacancies
- MGNREGA Chhattisgarh – Accountant & DEO Vacancies 2012
- ESIC Mumbai Recruitment 2012 – Walk in for Part Time Super Specialist & Sr Resident Posts
- WBSAPCS – Apply Online for Finance & Divisional Asst Vacancies 2012
- South East Central Railway Recruitment 2012 – Recruitment Against Sports Quota
- Chhattisgarh Agriculture Department – Various Vacancies 2012
- CIMFR Recruitment 2012 – Project Assistant Vacancies
- PT Madan Mohan Malaviya Hospital – Walk in for Sr & Jr Residents Posts 2012
- Central Employment Exchange Recruitment 2012 – Various Vacancies
- PSB Online Application for 50 Chartered Accountant Vacancies 2012
- College of Defence Management Secunderabad – Stenogragher & MTS Posts 2012
- NIELIT Recruitment 2012 – Walk in for Various Vacancies
- AFMC Recruitment 2012 – Various Vacancies
- Dredging Corporation of India Ltd Recruitment 2012 – Manager Vacancies
- Northern Railway Jobs 2012 – Sports Personnel Vacancies
- Dr Hedgewar Arogya Sansthan – Walk in for Sr Residents Vacancies 2012
- Lal Bahadur Shastri Hospital Recruitment 2012 – Walk in for Sr Resident Posts
- SCR Results 2012 – Accounts Clerk/ Jr Clerk Typing Test Results
- RRB Chennai Result 2012 – Chemical & Metallurgical Asst Written Exam Results
- VSSC Results 2012 – Jr Research Fellow, Research Asst Interview Results
- UPSC Results 2012 – Various Vacancies Final Results
- IOB Results 2012 – Specialist Officers Final Results
- UCO Bank Results 2012 – PO Final Results
- NPSC Results 2012 – Common Educational Services Exam 2012 Final Results
- UPPSC Results 2012 – UP Judicial Service Civil Judge (JD) Main Exam 2012 Results
- RRC South Central Railway Results 2012 – Group D PET Results
- CG State Civil Supplies Corporation Ltd Result 2012 – Asst Managers Final Results
- Nex – G Exuberant Solutions Careers 2012
- IT Experienced Walk-Ins in Gurgaon 2012
- Magna Infotech Careers 2012
- Comverse Network Systems Careers 2012
- QSG Resource management Careers 2012
- IT Experienced Walk-Ins in Bangalore 2012
- PCS Technology Careers 2012
- Comfyi Solutions careers 2012
- Zap Build Technologies careers 2012
- TEK Systems careers 2012
- Web Synergies India Careers 2012
- Net Solutions Careers 2012
- IT Experienced Walk-Ins in Noida 2012
- NEC HCL System Technologies Careers 2012
- Oracle India Careers 2012
- RV Technologies Softwares Careers 2012
- IT Experienced Walk-Ins in Chennai 2012
|
|
GOVERNMENT JOBS
- Income Tax Department, Pune - Tax Asst (Sports Quota)
- Dept of Environment, Govt of Tamil Nadu - Retired Persons Jobs
- HLL Lifecare Ltd, Thiruvananthapuram - Pharmacist, Manager etc.
- TIFR-CAM, Bengaluru - Clerk
- TIDEL Park, Chennai - Manager (Civil)
- Govt of Tamil Nadu - World Bank Project Jobs
- TIDEL Park Coimbatore - Dy Manager (Civil)
|
|
Wednesday, November 21, 2012
Job Alerts 20.11.2012
- Punjab and Sind Bank Recruitment 2012 – Various Vacancies
- AMTRON Recruitment 2012 – Apply Online for eDistrct Manager Posts
- MDU Rohtak Recruitment 2012 – Various Vacancies
- ESIC Jobs 2012 – Apply online for 74 Para Medical Staff Vacancies
- PFC Limited Recruitment 2012 – Coordinator Vacancies
- BCPL Recruitment 2012 – 93 Various Vacancies
- District Selection Committee Meghalaya Jobs 2012 – Various Vacancies
- Punjab and Haryana High Court Jobs 2012 – 161 Clerk Vacancies
- NCL Recruitment 2012 – Apply Online for Various Vacancies
- UT Administration of Daman & Diu – Various Vacancies 2012
- RMLIMS Recruitment 2012 – Faculty Positions
- ESIC Chennai Vacancies 2012 – Librarian & Library Asst Posts
- Karnataka High Court Recruitment 2012 – District Judge Vacancies
- State Resource Centre for Women Chandigarh – Various Positions 2012
- Kerala PSC Recruitment 2012 – Apply Online for 206 Various Vacancies
- ESIC Chennai Jobs 2012 – Stenographer Vacancies
- ESIC Karnataka Recruitment 2012 – Apply Online for Para Medical Posts
- VFPCK Recruitment 2012 – Various Vacancies
- Ordnance Factory Chanda Recruitment 2012 – Teacher & Laboratory Ast Vacancies
- Ministry of Defence Jobs 2012 – Stenographer & Unskilled Labour Posts
- RRB Bangalore Result 2012 – Jr Stenographer Screening Test & Sr Clerk Final Result
- Railtel Corporation of India Ltd Results 2012 – Dy Manager, Manager Final Results
- SSC Results 2012 – CT (GD) in CAPFS & Rifleman (GD) in Assam Rifles Final Results
- ESIC Results 2012 – Junior Residents Final Results
- HAL Results 2012 – Deputy Manager (Tooling) Final Results
- Union Bank of India Results 2012 – Specialist Officers Interview List
- Syndicate Bank Results 2012 – Rajbhasha Adhikari, Manager (Law) Final Results
- Maharashtra Forest Dept Results 2012 – Forest Guard (Chandrapur Circle) Interview List
- Sikkim Public Service Commission Results 2012 – SI (Pre) Exam Results
- RPSC Results 2012 – Head Master Exam 2012 Written Exam Results
- PPSC Results 2012 – District Commander, Sub Divissional Engineer Screening Test Results
- APPSC Results 2012 – Group-II Services No. 32/2007 Written Exam Results
- SSB Result 2012 – HC (Electrician, Workshop) Technical Test Results
- ECL Results 2012 – Accountant Written Exam Results
- Intelligence Bureau Results 2012 – Security Asst/Executive Final Results
- IT Experienced Walk-Ins in Other Locations 2012
- Aries Techsoft careers 2012
- IT Experienced Walk-Ins in Hyderabad 2012
- Mahaveer Infoway Careers 2012
- Mindmill Software Careers 2012
- 3i Infotech Careers 2012
- US Tech Solutions Careers 2012
- Qtech Software Careers 2012
- Momentum Infotech Inc Careers 2012
- Rolta India careers 2012
- HCL Technologies Careers 2012
- Accusol Technologies Careers 2012
- Bebo Technologies Careers 2012
|
|
''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்!''
final.jpg)
''காலையில 10 மணிக்குத் தண்ணீர் வருதுன்னா, சிலர் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை குழாயில் அடிச்சுப்பார்ப்பாங்க. தண்ணீர் வராது. காத்திருப்பாங்க. அடுத்த வேலையில கவனம்செலுத்த முடியாது. இதை எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சேன்.
|
|
Tuesday, November 20, 2012
சூரிய ஒளி மின்சாரம் - சில தகவல்கள்
வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? . .
வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.
உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவனமே மானியத்தை வாங்கிக் கொள்ளும். அதாவது நீங்கள் 1.1 லட்சத்திற்கு செக் கொடுத்தால் போதும், மற்றபடி மானிய அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போட்டால், மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
|
|
Job Alerts
- East Delhi Municipal Corporation – Walk in for 76 Sr & Jr Residents 2012
- IITM Kerala Recruitment 2012 – Various Positions
- IIMK Recruitment 2012 – Apply online for Various Vacancies
- RRC Gorakhpur Recruitment 2012 – Group C & D Posts
- ICFRE Vacancies 2012 – Group C Posts
- CDMO Dhenkanal (Odisha) – 35 Various Vacancies 2012
- CSMCRI Recruitment 2012 – Technical Asst & Officer Vacancies
- State Blood Transfusion Council West Bengal – Store Assistant Vacancies 2012
- CDMO Malkangiri (Odisha) – 42 Various Vacancies 2012
- Zilla Swasthya Samiti Boudh (Odisha) – Walk in for Various Vacancies 2012
- Nagaland State e-Governance Society – eDistrict Manager Posts 2012
- CDMO Nabarangpur (Odisha) – Jr Lab Tech, Pharmacist Vacancies 2012
- Zilla Swasthya Samiti Jagatsinghpur (Odisha) – Walk in for Nutritionist & Nursing Asst Posts 2012
- HPCL Vacancies 2012 – Project Asst, RA Vacancies
- TRIFED Recruitment 2012 – Apply Online for 77 Various Vacancies
- RRC Delhi Recruitment 2012 – 7368 Group D Vacancies
- District Selection Committee Meghalaya – 95 Grade III & IV Posts 2012
- Dept of Revenue & Disaster Management Puducherry – eDistrict Manager Posts 2012
- TNPSC Group 1 Exam 2012 – Apply Online for Various Vacancies
- www.tnpsc.gov.in – Apply Online for 127 Asst Medical Officer Posts 2012
- SCCL Results 2012 – Drill Operator Trainee Cat. I Written Exam Results
- OSSC Results 2012 – Statistical Asst, Asst Tourist Officer Final Results
- MPSC Results 2012 – Asst Commissioner (Ward Officer) Final Results
- CRPF Results 2012 – Medical Officers, Dental Surgeon Final Results
- BARC Results 2012 – T/C (CSSD), T/B (ECG Technician) Final Results
- United Bank of India Results 2012 – Clerk Final Results
- JKPSC Results 2012 – J & K Civil Service (Judicial) Competitive Exam 2011 Result
- SCR Results 2012 – Jr Accounts Asst/Sr Clerk Typing Test Results
- DMRC Results 2012 – Director (Finance, Operations) Interview List
- RRC Hubli South Western Railway Results 2012 – Group D PET Results
- RRC Delhi Results 2012 – Group D PET Results
- RRC Central Railway Results 2012 – Group D PET Results
- RRC Jaipur Results 2012 – Section Engineer, JE, ASM, Tech III Final Results
- SHSB Results 2012 – Various Vacancies Final Results
- JIPMER Puducherry Result 2012 – Junior Resident Final Results
- Softaculous Careers 2012
- Lakhani Developers Careers 2012
- DST Worldwide Services Careers 2012
- CNO IT Services India careers 2012
- Innovative IT Initiatives Careers 2012
- Adsys India careers 2012
- IT Experienced Walk-Ins in Bangalore 2012
- Cognizant Technology Solutions India Careers 2012
- Exa India Careers 2012
- MN Mobicules Systems Careers 2012
- Sparx IT Solutions Careers 2012
- Dkash Technology Careers 2012
- Smart Vision careers 2012
- Nex – G Exuberant Solutions Careers 2012
|
|
Saturday, November 17, 2012
Job Alerts 17.11.2012
- District and Sessions Judge Indore MP – 30 Various Posts 2012
- OSSC Recruitment 2012 – Apply Online for District Culture Officer Posts
- RITES Limited Recruitment 2012 – Walk in for Engineers & Technical Asst Posts
- MPPSC Recruitment 2012 – Assistant Grade-III Vacancies
- Indian Audit & Accounts Department UP – Apply Online for 204 MTS Posts 2012
- Backward Classes Welfare Dakshin Dinajpur (WB) – Various Vacancies 2012
- Jamia Millia Islamia Recruitment 2012 – Faculty Vacancies
- District Magistrate Uttar Dinajpur – Supervisor Vacancies 2012
- IIT Madras Recruitment 2012 – Project Asst & Technician Posts
- Chacha Nehru Bal Chikitsalaya Recruitment 2012 – Walk In for 81 Sr & Jr Resident Vacancies
- TNPL Recruitment 2012 – 60 Semi Skilled Vacancies
- JKSSB Recruitment 2012 – 82 Junior Engineer & Teacher Posts
- WB Health & Family Welfare Dept – Stipendiary House Staff Posts 2012
- Zila Panchayat Jashpur Chhattisgarh – Various Vacancies 2012
- Indian Bank Jobs 2012 – Specialist Officer Vacancies
- Central Bank of India Recruitment 2012 – 440 Safai karmchari Vacancies
- SRTMU Nanded Recruitment 2012 – 32 Teaching & Non Teaching Positions
- RRC Chennai Recruitment 2012 – Cultural, Scouts & Guides Quota Vacancies
- Bharathidasan University Recruitment 2012 – Various Vacancies
- Indian Navy Jobs 2012 – Apply Online for PC/SSC Officers in NAIC & Logistic Cadre
- RRB Thiruvananthapuram Results 2012 – Jr Engineer Written Exam Results
- AMD Results 2012 – Driver (ORD Grade) Trade Test Results
- SSB Result 2012 – HC (Electrician) Written Exam Results
- GTB Hospital Results 2012 – Jr Resident Final Results
- WBSEDCL Results 2012 – Asst Engineer, Asst Manager Final Results
- Kolkata Port Trust Result 2012 – SI, Gunman, Security Guard Final Results
- IICT Results 2012 – PA, RA, JRF Final Results
- BEML Results 2012 – Asst Manager, Manager Final Results
- CONCOR Results 2012 – Hindi Translator Final Results
- Ordnance Factory Khamaria Result 2012 – Fitter, Turner, Electrician Final Results
- Western Coalfields Limited Results 2012 – Mining Sirdar Final Results
- Mazagon Dock Ltd Results 2012 – PO (HR/Technical), Finance Officer Final Result
- HSSC Result 2012 – Various Vacancies Final Results
- RRB Bilaspur Results 2012 – Sr P Way Supervisor, DMS Final Results
- Can Fin Homes Results 2012 – Junior Officers Final Results
- Bank of India Results 2012 – GBO Final Results
- HNL Results 2012 – Operator III/Analyst III, Attendant Written Test Results
- RRB Chennai Result 2012 – Jr Stenographer (English) Skill Test Results
- BMS Innolabs Software Careers 2012
- CSS Corp Careers 2012
- VMNCT Sols careers 2012
- Cognizant Technology Solutions India Careers 2012
- Navigators Software Careers 2012
- IT Freshers Walk-Ins in Hyderabad 2012
- MN Mobicules Systems Careers 2012
- Softobiz Technologies Careers 2012
- Kindlebit Solutions Careers 2012
- Tieto Software Technologies Careers 2012
- DCS Careers 2012
- Arudra Technologies Careers 2012
|
|
Subscribe to:
Comments (Atom)









![பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
Courtesy : @[210804085646629:274:உலக தமிழ் மக்கள் இயக்கம்] & @[100001599881709:2048:Sasi Dharan]](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc6/s480x480/270166_471672509537513_1365745332_n.jpg)

